Thursday, January 10, 2013

1.36–வது சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 11.01.2013 வெள்ளிக்கிழமை தொடங்கி, 23–ந் தேதி வரை 13 நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த புத்தக கண்காட்சியை பள்ளிக்கல்வி அமைச்சர் என்.ஆர்.சிவபதி 11.01.2013 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி வைக்கிறார். 750 ஸ்டால்கள் கொண்ட இந்த புத்தக கண்காட்சியில் 5 லட்சம் தலைப்புகளில் ஒரு கோடி புத்தகங்கள் இடம் பெறுகின்றன.

2.அனைத்து பள்ளிகளிலும் மாலை நேர சிறப்பு வகுப்புகளை 5:00 மணிக்குள் முடித்து, மாணவியரை பத்திரமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment