Friday, November 30, 2012


அரசு மேல்நிலைப் பள்ளி, சத்தியமங்கலத்தில் 30.11.12 உலக வாசிப்பு தினத்தை முன்னிட்டு தலைமை ஆசிரியர் S.பரந்தாமன் முன்னிலையில் ஆறு முதல் பதினொன்றாம் வகுப்புவரை உள்ள அனைத்து மாணவர்களையும் ஒன்றாக மைதானத்தில் அமரச் செய்து சிறுவர்களுக்கான வார ,மாத இதழ்கள். நூலகத்தில் உள்ள புத்தகங்கள் என ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு புத்தகத்தை அளித்து ஆசிரியர்கள் படித்தலின் பயன்களை விளக்கி மாணவர்களைப் படிக்க செய்தனர்.






No comments:

Post a Comment