Wednesday, July 17, 2013


இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவில்லை

தொடக்கக்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படவுள்ள ஆசிரியர்கள் என அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த இரட்டைப்பட்டம் தொடர்பான வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது, இடைக்கால தடை நீக்க மறுப்பு
தெரிவித்து அடுத்தகட்ட விசராணை ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் விசாரணைக்கு வரவில்லை என்றும் இந்த வாரத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ள வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   

No comments:

Post a Comment